Wednesday, November 5, 2014

ரசவாதம்

நாளொன்றுக்கு
ஏழெட்டு தடவை வீதம்
மொத்தக்குவியத்தையும்
குவித்து அவள்
நெற்றியில் பொட்டை
அமர்த்தியதற்கு
பிறகுதான்
ரசம் கூடுகிறது
கண்ணாடிக்கு. 

No comments:

Post a Comment