Friday, May 16, 2014

பயணம் முடித்தவன் குறிப்பு



இந்த ஜீவநதியின் 
அசைவினூடேயான 
பயணத்தின் 
ஒரு சில கூடுகைகளிலும் 
ஒரு சில பிரிவுகளிலும் 
என்னைப்போலவே 
நீங்களும் சந்திக்க நேரலாம் 
கோரம் மறைத்த கடவுளையும்
கோரம் மறந்த சாத்தானையும் !!

No comments:

Post a Comment