Saturday, March 8, 2014

இரட்சிக்க படாதாவள்




சிறகுகள் ஒடிக்கப்பட 
கற்களால் அடிபட 
சிதைகளால் சிதைக்கப்பட 
திருமணசிலுவைகளில் 

அறைந்துகொண்டேதான் 
இருக்கிறார்கள் 
இயேசுநாதிகளை !!

No comments:

Post a Comment